கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாளேபள்ளி கிராமத்தில் உள்ள தப்பட்டை கலைக்குழுவினருக்கு மாற்று ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன், கிருஷ்ணகிரி சங்கர் முயற்சியில் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.