மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது நமது நிருபர் அக்டோபர் 25, 2019 10/25/2019 12:00:00 AM கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் பெரம்பூர் ஏகாங்கிபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பால்வாடி குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.