சென்னை வடபழனி ஆகாஷ் மருத்துவமனையின் டாக்டர் டி.காமராஜ் எழுதிய ‘ஸ்டெம் செல் என்னும் அருமருந்து’ என்ற மருத்துவ நூலை தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சிதங்கப்பாண்டியன் வெளியிட்டார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் கே.எஸ்.ஜெயராணி, நிவேதிதா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.