tamilnadu

img

பயணிகளை அச்சுறுத்தும் நாய்களை  அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில்  பயணிகளை அச்சுறுத்தும் நாய்களை  அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;