“மக்கள் வெள்ளம், மணியான பேச்சு; துருப்பிடிக்காத உற்சாகம்.. தகர்க்க முடியாத தர்க்கம்; சொல்லியடித்த புள்ளிவிவரம், சோர்ந்து விடாத உடல்மொழி.. தற்புகழ் கழிந்த உரை.. தமிழர்மீது அக்கறை; இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்.. ஒரு பூங்கொத்து” என்று கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.