2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, 5 மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது!