தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.