எனது கட்சிக்காரர் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், சூணாம்பேடு கிராமம் மற்றும் அஞ்சல், சூணாம்பேடு மதுர வல்லிவாக்கம், க.எண்.124-ல் வசிக்கும் காலம்சென்ற வான்மிகன் மனைவி சுமார் 75 வயதுள்ள கெஜவல்லியம்மாள் சத்தியத்தின் பேரில் கூறிக்கொள்ளும் பிரமான வாக்குமூலம் யாதெனில்…
மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறார், தாயார் திருமதி.அமராவதி அம்மாள் த/பெ.சுப்பிரமணி மற்றும் தாயார் பெயர் அலமேலு கடந்த 28ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இறந்துவிட்டார். அவரது இறப்பை கவனக்குறைவால் பதிவு செய்யவில்லை எனவும், அவர் தற்போது உயிருடன் இல்லை எனவும், தனது தாய் அமராவதி அம்மாள் இறப்பு குறித்து இதுவரை இறப்பு சான்றிதழ் எதுவும் எங்கும் பெற வில்லை எனவும் உறுதியளிக்கிறார்.
K.AYYAPAN M.A.., B.L., P.G.D.L.A
ADVOCATE & NOTARY PUBLIC
GOVERNMENT OF INDIA
VENKATESAPURAM,
ACHARAPAKKAM – 603 301.
MADURANTHAGAM (T.K.).
KANCHEEPURAM (DIST).