குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வண்ணாரப்பேட்டையில் 19 நாட்களுக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எஸ்.நூர்முகமது பங்கேற்று சிறப்புரையாற்றினார். எம்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.