“ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது. சர்வாதிகாரியாக வேண்டும் என்று மோடி செயல்படுகிறார். தமிழன் தமிழன் என்று தமிழகம் வந்தால் பேசும் பிரதமர் மோடி, குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதபடி செய்துள்ளார்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பேசியுள்ளார்.