புதுவையில் இருந்து மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் முதல்வர் நாராயணசாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
புதுவையில் இருந்து மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் முதல்வர் நாராயணசாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.