tamilnadu

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் அவசியம்

சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தும் ஆணையத்தில் கண்டிப்பாக ஒரு மருத்துவர் இடம் பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.சென்னை போயஸ் தோட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்றும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

;