பிப்.27- தமிழகத்தில் எதிர்க்கட்சி கூட் டணியே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவள வன் தெரிவித்துள் ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் அளித்த பேட்டி:-
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் பல் வேறு களங்களில் இணைந்தே இயங்கி வருகிறது. தேர்தலிலிருந்து மக்கள் பிரச் சனை வரை இணைந்தே செயல்படு கிறோம். கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. அதிமுக-வோ கூட்டணியை யே உருவாக்க வில்லை. பாஜக கூட்ட ணிக்கு ஆட்களை தேடிக்கொண்டிருக்கி றது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி கூட்ட ணிகளே இல்லை என்ற நிலைதான் உள்ளது. எனவே, திமுக கூட்டணி மக்க ளின் நல்லாதரவைப் பெற்று அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.