tamilnadu

img

மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

பேராசிரியர் சாய்பாபாவை அவரின் தாயார் இறப்புக்கு கூட பரோல் கொடுத்து அனுப்பாத இந்திய நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு மட்டும் கேட்கும்போது எல்லாம் பரோல் கொடுத்துள்ளது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா?