வேலூர் விஐடியில் மாணவர் பேரவை துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். விஐடி துணைத் தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.