tamilnadu

img

பட்டாபிராமில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

ஆவடி ,பட்டாபிராம் கடவு எண்,2 க்கு பதிலாக ரூ.78.31 கோடி மதிப்பிற்கு கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் ஒரு பகுதி புதனன்று ( செப் 25)  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர்  தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர்(ஆவடி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி) ஆகியோர் பங்கேற்றனர்.