tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்களன்று (ஏப்.22) திடீரென்று பலத்த காற்றுடன் மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்களன்று (ஏப்.22) திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையின் ஓரங்களில் இருந்த சில மரங்கள்முறிந்து விழுந்தன. 

;