tamilnadu

img

மோடிதான் சொன்னார்

“நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். ஆனால், எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.