tamilnadu

மநுக்களால் சிருஷ்டித்துள்ள கடவுளரும் மதங்களும்

மநுக்களால் சிருஷ்டித்துள்ள கடவுளரும் மதங்களும் இன்னும் அனந்தம் உண்டு. அவற்றை விரிக்கும் வீணேயாம் சிருஷ்டிகன் உண்டென்பதும் சிருஷ்டிகன் உண்டென்பதும் வெறும் பொய்யேயாம். மெய்யை விரும்புவோர் சிருஷ்டிகள் உண்டென்னும் பொய்யையும் சிருஷ்டிகன் உண்டெனும் பொய்யையும் அகற்றி, மனிதனுக்கு துக்கமென்பது உண்டு. அவற்றைப் போக்கிக் கொள்வதற்கு வழி உண்டா என்று விசாரித்து தெளிவதே மெய்யை விரும்புவோர் பலன்.

- சிங்காரவேலர் -