சிபிஎம் கட்சிக்கு மேலூர் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கதத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சிபிஎம் கட்சிக்கு மேலூர் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கதத்தினர் நன்றி தெரிவித்தனர்.