tamilnadu

img

அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி...

முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் அனகாபுத்தூரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.