மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி ரூ1 லட்சத்து 55 ஆயிரத்தை பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பா.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் மூர்த்தி, ஸ்டாலின், ரவிவர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.