“தனியாருக்கு, தனிநபர்களுக்கு, அம்பானி, அதானி, அந்த ஆனி, இந்த ஆனி என அவர்களுக்கு பிடித்த ஆனிகளுக்கெல்லாம் 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி, 20 ஆயிரம் கோடி என வழங்கியவர் தான் இன்றைய பிரதமர் மோடி. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியதற்கும் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்ததற்கும் காரணமானவர் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் இருவரையுமே தோற்கடிக்க வேண்டும்” என்று நடிகர் கருணாஸ் பேசியுள்ளார்.