tamilnadu

img

2021-இல் சொன்னது என்ன ஆனது?

“அதிமுகவை இத்தனை நாள் யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார்? இப்போது அவர் காப்பாற்ற வரப்போகிறாரா? ரீ எண்ட்ரி கொடுக்கப்போகிறாரா? வேலைக்கு போய்க்கொண்டு இடையே 3 ஆண்டுகள் லீவு விட்டு மீண்டும் வேலைக்கு போவது போல் இருக்கிறது அவர் சொல்வது. 2021-இல் அவர் என்ன சொன்னார்? பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார். இப்போ ரீ எண்ட்ரி என்கிறார். இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யார்?” என்று முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.