தமிழ்நாட்டில் பரவால மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது
தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மதேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகர்களுக்கும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.