மத்திய நிதிநிலை அறிக்கையில் சமூக நலத்துறைக்கு நிதி குறைத்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் அசோக் நகர் திட்டம் -4 அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் எஸ்.விஜயலட்சுமி, கே.முனீஸ்வரி, எஸ்.சுதா உள்ளிட்டோர் பேசினர்.