tamilnadu

img

மின்வாரிய அலுவலகத்தில் தனிமனித விலகலின்றி குவிந்துள்ள மக்கள் கூட்டம்

மின்கட்டணம் செலுத்த வரும் நுகர்வோருக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதனை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. இதனால் ராயப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் தனிமனித விலகலின்றி குவிந்துள்ள மக்கள் கூட்டம்.