தோழர் அசோக் படுகொலையை கண்டித்து ஓசூர் ராம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செய லாளர் பிஜி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.பி. ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், வெண்ணிலா, நாராயணமூர்த்தி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் பீட்டர், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் வாசுதேவன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், குடியிருப்போர் நலச்சங்க துணைத் தலைவர் சீனிவாசலு, விவசாயிகள் சங்கத்தின் செயலா ளர் தேவராஜ், நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.