கொளத்தூர் சிவசக்தி நகர், மகாத்மா காந்தி நகரில் கொரோனா தொற்றால் அச்சமடைந்துள்ள மக்களுக்கு மருத்துவர் கீதபிரியா விளக்கினார். வியாபாரிகள் சங்கத் தலைவர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமா, அகிலாண்டேஸ்வரி, பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பு ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 1500 பேருக்கு வழங்கப்பட்டது.