சாதி வெறியர்காளா படுகொலைசெய்யப்பட் அசோக் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ 10.700 ஐ முதல்கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வழங்கினார். வட்டச் செயலாளர் ரமேஷ் உடன் உள்ளார்.