“எனது வாக்கு எனது உரிமை; யார் என்னை பிரதிநிதித்துவப்படுத்துவது, யாரை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வைப்பது என்பதை தேர்வு செய்வது எனது உரிமை. நீங்கள் நம்பும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளில் நாம் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலில் இருந்து மாற்றத்தை கொண்டு வந்த தேர்தல் அறிக்கைக்கும் மாற்றத்திற்கும் வாக்களித்தேன்” என்று திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் காணொலி வெளியிட்டுள்ளார்.