tamilnadu

img

பேருந்து நிழற்குடை திடீர் மாயம்...

திருவொற்றியூர் அடுத்துள்ள எர்ணாவூர் முல்லை நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட  பேருந்து நிலைய நிழற்குடை இருந்தது. சனிக்கிழமை  இரவு பேருந்து நிலைய நிழற்குடை  திடீரென மாயமாகிள்ளது.  இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.