புதுதில்லி,டிசம்பர்.10- தமிழ்நாட்டில் BSNL நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்க ஏலம் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, கடலூர், புதுச்சேரி ஆகிய 4 மண்டலங்களில் BSNL நிறுவன நிலங்களை விற்பதற்கான ஏலத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.