tamilnadu

img

அண்ணாமலைக்கு பயம்

செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே கோவை தேர்தல் களத்தை தீர்மானிக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். “செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஐடியா கொடுத்தால் தவறுதான். ஆனால் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பயப்படுகிறார் என்று தானே அர்த்தம். செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள் என்றும் தானே அர்த்தம். ஏன் பயப்படுகிறீர்கள்..?” என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.