சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான காலிபணியிடங்கள் நிறப்பப்பட்டு வருகிறது.
ஏற்கனவே புதிய 5 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில் அந்த வரிசையில் தற்போது கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் இன்று பதவியேற்றுள்ளார்
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்வு.காலிபணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.