tamilnadu

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;