சிந்தனை சிற்பி தோழர் சிங்காரவேலரின் 161வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ராயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். உடன் பகுதிச்செயலாளர் செல்வானந்தம், ஏ.கே.ஷாஜகான், பாப்பு, டி.வெங்கட், பவானி, முனுசாமி ஆகியோர் உள்ளனர்.