tamilnadu

img

குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில்

குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந் தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஈரோடு மாநகர், சூரம்பட்டி வலசில் நகரக் கமிட்டி உறுப்பினர் எஸ்.ரவி தலைமையில் வெள்ளியன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.