குஜராத், அகமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.குறளரசன், முன்னாள் தலைவர் தி.வ.தனுசன், வட்ட துணைச்செயலாளர் எஸ்.கார்த்திக், நிர்வாகிகள் யுவராஜ், கெளதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.