குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்பட்ட விமான விபத் தில் உயிரிழந்தவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். சேலம் வடக்கு மாநகரம், சாமிநாதபுரத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.