tamilnadu

img

‘புத்தக வாசிப்பை நேசிப்போம்’

‘புத்தக வாசிப்பை நேசிப்போம்’

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர், ச.கந்தசாமி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில், வெள்ளியன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.