tamilnadu

img

‘சமையல் எரிவாயு விலை உயர்விற்கு கண்டனம்’

‘சமையல் எரிவாயு விலை உயர்விற்கு கண்டனம்’

சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைப்பின் கன்வீனர் சி.கவிதா, சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் லில்லி புஷ்பம் ஆகியோர் பங்கேற்றனர்.