tamilnadu

img

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 2 - கடுமையாக உயர்ந்துள்ள வெங் காய விலையைக் கட்டுப்படுத்த வலி யுறுத்தி திருப்பூர் மாவட்டம் முதலி பாளையம் சிட்கோ பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட் டம் நடத்தியது. ஞாயிறன்று சிட்கோ பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வெங் காய விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இதில் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி பங்கேற்று கண்டன உரை யாற்றினார். ஒன்றியக்குழு உறுப் பினர் எம்.மகேஷ், கிளைச் செயலா ளர்கள் செல்வம், காந்திமதி மற்றும் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகசாமி உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

;