tamilnadu

img

கிருஷ்ணாபுரம் கழிவுநீர் தேங்கி பச்சை நிறத்தில் மாறி யுள்ள ஏரி

பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில், கழிவுநீர் தேங்கி பச்சை நிறத்தில் மாறி யுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;