ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திருமங்கலம் வாக்குச்சாவடி எண் 248-ல் மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி செவ்வாயன்று நேரில் பார்வையிட்டார்.