tamilnadu

img

22 ஆவது நாளாக இஸ்லாமிய பெண் கள் போராட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து 22 ஆவது நாளாக இஸ்லாமிய பெண் கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட் டத்தை ஆதரித்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  பெ.சண்முகம் வாழ்த் திப் பேசினார்.