tamilnadu

img

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு நகரம் குறித்த சர்வதேச கருத்தரங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு நகரம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.குழந்தைவேலு உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

;