மகாத்மா காந்தி பிறந்தநாளையெட்டி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் நல்லம்பள்ளியில் தூய்மை பணி நடைபெற்றது. இதில், ஊராட்சி செயலாளர் எஸ்.செல்வம், உதவியாளர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.