tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி, செப். 21 - மாதாந்திர  விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் (செப்.24) செவ்வாயன்று பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்திர  குறைதீர் கூட்டம் வருகின்ற (செப்.24) செவ்வாயன்று பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் இரவிக்குமார் தலை மையில் நடைபெறுகிறது.  இந்த குறைதீர் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்க ளும் கலந்துகொள்ள இருப்பதால் விவசா யிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.