சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு நமது நிருபர் மே 20, 2019 5/20/2019 12:00:00 AM பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி உட்பட 8 வாக்குச்சாவடிகளில் ஞாயிறன்று மறுவாக்குபதிவு நடைபெற்றது. இதனை தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் நத்தமேடு பார்வையிட்டார்.